புளியமரங்களில் பேய் இருப்பதாக கிராமங்களில் கூறுவதுண்டு. இதெல்லாம் மூடநம்பிக்கை என எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையை அறியாமல் முடிவெடுப்பதே உண்மையில் மூடநம்பிக்கையாகும். புளியமரங்கள் குறித்தும் ஈஷாவில் இறந்தவர்களுக்காக புளியமரத்தில் செய்யப்படும் செயல்முறை குறித்தும் வீடியோவில் விளக்குகிறார். வீடியோவைப் பார்த்து உண்மையை அறியலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.