ஆனந்தமாக வாழ இந்த ஒன்றை செய்யுங்கள். நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம் என்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல், உயிரின் மதிப்பை அறிந்துகொள்ளாமல் பல்வேறு குழப்பங்களிலும் அழுத்தங்களிலும் பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்கின்றனர். தற்போது எத்தகைய ஒரு சூழலில் நாம் இருந்தாலும், ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இதனை செய்தால், நாம் உயிரின் மதிப்பை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் சத்குரு. வீடியோவில் விடை காணுங்கள்!
Subscribe