சத்குருவுடன் கலந்துரையாடும் பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான திரு.அனுப்பம் கேர் அவர்கள், கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் இன்னும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை முன்வைத்து கேள்வியெழுப்பி உரையாடலுக்கு சுவை கூட்டுகிறார்.