நெடுங்காலமாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும் வரும் கர்மா என்ற சொல்லின் உண்மைப் பொருளை சத்குரு விளக்குகிறார். அதன் தாக்கங்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை விவரிப்பதோடு, இந்த சிக்கலான அமைப்பை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான வழியையும் காட்டுகிறார்.