சத்குரு பிரபஞ்சத்தில் எதுவுமே "பேங், பேங், பேங்!" என சப்தத்துடன் நிகழ்வதில்லை என்பதை உணர்த்துகிறார். எல்லாம் ஒரு செயல்முறையாக உள்ளது. நீங்கள் செயல்முறையை கண்டுகொள்ள முடிகிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி. சாத்தியம் அனைவருக்குமே திறந்திருக்கிறது; இருப்பினும் நாம் செயல்முறையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.