"இடமென்று இருக்கிறது பாரினிலே... அது இல்லாமற் போனது மனிதனின் மனத்தினிலே" என்பது போல்... ஆயிரமாயிரம் ஆண்டுகளாய், ஏன், மனிதன் தோன்றுவதற்கும் முன்பே கூட இவ்வுலகில் பல ஜீவராசிகள் வாழ்ந்துவந்தன. நமக்கு முன்பே தோன்றி உலகம் முழுவதிலும் வாழ்ந்துவந்த அவற்றிற்கு, புதிதாய் தோன்றிய நாம் இடையூறாய் இருந்துவிடக் கூடாது என்பதை இந்த வீடியோவில் அழகாக வலியுறுத்துகிறார் சத்குரு.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.