ஈஷாவில் தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போது ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுப்பதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் என்ன? சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஆனந்தக் கண்ணீர் வருபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.