இந்த வார ஸ்பாட்டில் சத்குரு, தனக்கும், தன் கவிதைகளுக்கும், இப்படைப்பிற்கும் அடிப்படையில் இருக்கும் ஒற்றுமையை கவிதையாய் வெளிப்படுத்துகிறார். "கல்வி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றால் பண்பட்டவனல்ல நான்… இறுதிகட்ட முடிவின் சாரம் நான்" என்று இக்கவிதையை நிறைவு செய்கிறார்.