" On The Couch With Koel," எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.