ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
கோம்டி மற்றும் அதன் கிளைநதிகள் இராமாயணம் மற்றும் மஹாபாரதத்துடன் மிக நெருங்கிய தொடர்புடவையாகும். சாது வசிஷ்டரின் மகளாக கருதப்படும் கோம்டியின் நதிக்கரையில், மஹாபாரதம் முதன்முதலில் சொல்லப்பட்ட வனமான நைமிஷா காடு இருந்துள்ளது.
.
ஏக்கோதர்நாத் மஹாதேவ் மற்றும் சுனாசிர்நாத் மஹாதேவ் ஆகிய இரு பழம்பெரும் சிவன் கோயில்கள் இந்நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு நிறைய லிங்கங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஒரு புனித குளத்தில் 8 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்கள் ஒவ்வொரு சிவராத்திரியின்போதும் பூஜிக்கப்படுகிறது.