கடுமையான வறட்சியில் இருந்து தமிழகத்தை விவசாயிகள் காக்க முடியும்

இன்றைய பதிவில் சத்குரு அவர்கள் இந்தியாவின் தண்ணீர் ஆதாரம் பருவமழை தானே தவிர்த்து நதிகள் அல்ல என்பதை விவரிக்கிறார். பருவமழையால்…

யவத்மாலின் வகாரி நதிக்கு புத்துயிரூட்ட மஹாராஷ்டிரா அரசு நதிகள் மீட்பு இயக்கத்துடன் கைகோர்த்தது

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நிதித்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் சுதீர் மகந்திவர் ஆகியோர், யவத்மாலில் உள்ள வகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான…

சிறப்புத்திட்ட துவக்கத்திற்கு 2018ல் உலக தண்ணீர் தினத்தன்று ஐ.நா.வில் சத்குரு

நதிகள் மீட்பு இயக்கம் ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கிறது உலக வரலாற்றில் பெருமளவில் குடிமக்கள் ஆதரவுபெற்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கம் எனும்…

நதிகள் புத்துணர்வுக்கு நிதி ஆயோக் வகுத்த செயலுக்கான திட்டம்

நதிகள் புத்துணர்வுக்கு நிதி ஆயோக் வகுத்த செயலுக்கான திட்டம் நவம்பர் 2017ல், நதிகள் மீட்பு இயக்கத்தின் வரைவுத்திட்ட பரிந்துரைகளை ஆராய,…

நதி வீரர்கள்: சாதாரண இளைஞர்கள் அசாதாரண சக்தியாக எழுச்சியுற்றபோது

செப்டம்பர் 2017ல், சத்குரு வரலாறு காணாத ஒரு மகத்தான நோக்கத்தை கையிலெடுத்தார். ஒரு மாதம் முழுவதும் நிகழ்ந்த நதிகள் மீட்பு…

பேராசை நம் மூளையை மழுங்கச் செய்துவிட்டதா? இந்திய விவசாயிகளின் அவலநிலை குறித்து சத்குரு

மத்தியப்பிரதேச அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்த "நர்மதா சேவை யாத்திரை"யில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. ஷிவ்ராஜ் சிங்க் சௌஹான் அவர்களுடன் சத்குரு அவர்களும்…

சுற்றுச்சூழல்தான் நம் வாழ்வாதாரம்

இப்பிரபஞ்சத்தில் உள்ள, உயிரினங்கள், உயிரற்ற ஜடப்பொருட்கள் என அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது. காற்று, நீர், நிலம், மனிதர்கள்,…

நதிகளை மீட்போம் – பிரச்சாரத்தின் துவக்கம்

ஒவ்வொரு மிஸ்டு-காலும் முக்கியம்! அழிந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை மீட்கும் மிக முக்கியமான பணியின் அவசியத்தையும் அவசரத்தையும்…

ஏழு நதிகளின் தேசம், பாலைவனம் ஆகலாமா!

நதிகளை வணங்குகிற பாரம்பரியம் பாரதத்திற்கு இருந்தாலும், நதிகள் அழியக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. ஏழு நதிகளின் தேசம் என்று அழைக்கப்படும் பாரதம்,…

இந்தியாவின் உணவு மற்றும் நீர் பாதுகாப்பு

தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைகளில் இந்தியா அதிவேகமாக வளரும்போதிலும், நீர்வளமும் மண்வளமும் குறைந்து வருவதால், பேரழிவு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதை…