நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – 28 செப்டம்பர், ஜெய்ப்பூர்
நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – ஜெய்ப்பூர்
செப்டம்பர் 28, பிற்பகல் 12:00 – 02:00 மணி
(காலை 11:30 மணிக்கு முன் அமரவும்)
JECC (ஜெய்ப்பூர் கண்காட்சி & மாநாட்டு மையம்), சித்தபுரா, டோங்க் சாலை, ஜெய்ப்பூர்
குறைவான இருக்கைகளே உள்ளன, நுழைவுச்சீட்டு, கன்ஹா உணவகம் மற்றும் கிராஸ்வார்ட் ஸ்டோர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கும்
தலைமை விருந்தினர்
திருமதி. வசுந்தரா ராஜேமாண்புமிகு ராஜஸ்தான் முதலமைச்சர்
கௌரவ விருந்தினர்
திரு ராஜேந்திர சிங் ரத்தோர்மாண்புமிகு RD & PR துறை அமைச்சர்
திரு ஸ்ரீராம் வேடிர்ராஜஸ்தான் நதி நீர் ஆணையம் மற்றும் நீர்வளத் திட்ட ஆணையத்தின் தலைவர்
கலை நிகழ்ச்சிகள்
திரு மமே கான்
ராஜஸ்தான் ரூட்ஸ்
ராஜஸ்தான் ரூட்ஸ்ஃப்யூஷன் பேண்ட்
நதிகளை மீட்போம் நிகழ்ச்சி – ஜெய்ப்பூர்
செப்டம்பர் 28, பிற்பகல் 12:00 – 02:00 மணி
JECC (ஜெய்ப்பூர் கண்காட்சி & மாநாட்டு மையம்), சித்தபுரா, டோங்க் சாலை, ஜெய்ப்பூர்
(Registration closed)
குறைவான இருக்கைகளே உள்ளன, நுழைவுச்சீட்டு, கன்ஹா உணவகம் மற்றும் கிராஸ்வார்ட் ஸ்டோர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கும்
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
9868184894
jaipur@rallyforrivers.org
ஈடுபடுங்கள்…
ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் 80009 80009
நம் நதிகளைக் காக்க ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். பலரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு முறையான நதி காப்புத் திட்டத்தை நம் அரசாங்கம் செயல்படுத்த முடியும்.
நதிகளை மீட்போம் பேரணி பற்றி பேசுங்கள்
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என இன்னும் வேறு எந்த சமூக வலைதளங்களில் நீங்கள் இருந்தாலும், எல்லா இடத்திலும் இது பற்றி பேசப்பட வேண்டும். இது நடக்க எங்களுக்கு உதவுங்கள். இந்த வலைபக்கங்களைப் பாருங்கள் #RallyForRivers & the RFR Supporters page
நிகழ்ச்சிப் பங்காளர்