இந்த சத்குரு ஸ்பாட்டில், இப்போது உருவாகிக்கொண்டு இருக்கும் 112 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்தின் நோக்கத்தை சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். Goto page
15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார். Goto page
நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்... Goto page
சத்குரு: சிவன் என்று சொன்னால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பொருள்படுகிறது. பலவிதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு இப்படி விதவிதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெரும் குடிகாரர் என்றும் ... Goto page
குழந்தைகள், பெரியோர்கள், குடும்பஸ்தர்கள் அல்லது யோகிகள் - இப்படி அனைவரும் சிவனின் விசிரிகள்தான். சிவன் எப்படி இப்படி cool ஆக இருக்கிறார்? அதற்கான 5 காரணங்கள் இங்கே... Goto page
சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார். Goto page