ஆரம்பத்தில் யாதவ குலத்தினரின் வாழ்வு செழித்தாலும், தற்பெருமை மிக்கவர்களாக மாறியதால், தவிர்க்க முடியாமல் அவர்களின் விதியை சந்திக்கிறார்கள். தன்னைப் போல கடவுள் தன்மையுள்ள உயிராக இருந்தாலும், கர்மா வகுத்த விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது என்பதை அறிந்தவராக நடப்பதை வேடிக்கை பார்க்கிறார் கிருஷ்ணர்.