சமீபத்திய தரிசனத்தில், விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய சத்குரு, விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். வீடியோ பதிவு இங்கே!