"பிடிக்குதோ பிடிக்கலையோ அவனோடுதான் உன் வாழ்க்கை," "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்," இப்படியான வசனங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. இப்போதெல்லாம் பொசுக்கென்று விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். இது ஒரு சரியான அணுகுமுறையா? இந்த வீடியோவில், சத்குருவிடம் கேட்கிறார் தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன்...