எழுத்தாளர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், தன்னுடைய நண்பர் ஒருவர் மத அடையாளம் என்று கூறி தியானலிங்கத்தில் விபூதி பூசுவதற்கு மறுத்ததாக சத்குருவிடம் தெரிவிக்கிறார். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, அதை மதம் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை தனக்கே உரிய நகைச்சுவையுடன் மறுத்து விளக்கம் அளிக்கிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.