நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்பது சற்றே அதிகரித்து வருகிறது. உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? சத்குருவிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமைந்துள்ளது. வீடியோ உங்களுக்காக!