உயிருக்குப் போராடும் தருணம் வராமலேயே உயிர் அமைதியாக சுகமாகப் பிரிந்துவிட்டால் நல்லதுதான். ஆனால், சிலருக்கு தவிர்க்க முடியாதபடி அப்படியான சூழ்நிலை வருவதைப் பார்க்கிறோம். அதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்வது? ஒரு மருத்துவராக இந்தக் கேள்வியை திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார். வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.