உயிரோடு இருக்கும்போது உறவுகளைக் கண்டுகொள்ளாதவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களுடன் தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவருடனான நமது பந்தம் தொடர்கிறதா? இந்த வீடியோவில், திரைப்பட இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள் சத்குருவிடம் கலந்துரையாடியபோது இதற்கான விடை கிடைக்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.