தோல்விகளைச் சந்திக்க நேரும்போதெல்லாம் 'எல்லாத்துக்கும் கர்மாதான் காரணம்!' என்று பலரும் காரணம் கற்பிக்கிறார்கள். நாம் அடையும் தோல்விகளுக்கு கர்மாவையும் கடவுளையும் காரணம் சொல்வது சரியா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.