‘யோகா, தியானமெல்லாம் செய்யும் இளைஞர்கள், சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டிபோட்டு ஓடாமல் அமைதியாகி விடுகிறார்கள்!’ இந்த குற்றச்சாட்டு பரவலாக இருப்பதாக கூறும் எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இது உண்மைதானா என சத்குருவிடம் வினவுகிறார். இதிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டும் சத்குரு, சமூகத்தின் பார்வையில் உள்ள குறைபாட்டினை உணர்த்துகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.