நாம் சாப்பிட்ட உணவுதான் இந்த உடலாக ஆகியுள்ளது என்பதை மறந்துவிட்டு, இந்த உடல்தான் நாம் என நம்பத்துவங்குகிறோம். இதனால், உடலைப் பற்றி ஒன்றும் புரியாமல் தவிக்கிறோம். ‘நான்’ என்பதற்கும் உடலுக்கும் இடையே இடைவெளி கொண்டுவருவதன் அவசியத்தை, அக்பர்-பீர்பால் கதையைச் சொல்லி இங்கே விளக்குகிறார் சத்குரு!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.