பொதுவாக திருமணம் என்றால் இரு மனப் பொருத்தம் தேவை. ஆனால் நம் நாட்டு பெண்களுக்கு திருமணம் என்றால் இரு மன பொருத்தம் மட்டும் போதாது. கணவரின் குடும்பம் முழுவதையும் அனுசரித்து போக வேண்டிய பக்குவம் வேண்டும். இந்நிலையை எப்படி கையாள்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதிலை இந்த காணொளியில் காணலாம்
Subscribe