தாங்கள் செய்வது தவறு எனத் தெரிந்தே சிலர் மீண்டும் மீண்டும் அவற்றை செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால் அவர்களின் ஆனந்தம் கெடுவது கண்கூடாகத் தெரிகிறது! இப்படி, தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு இயற்கை தண்டனை கொடுக்குமா? இதனால் என்ன விளைவுகள் உண்டாகும்? சத்குருவிடம் கேட்டபோது, அவரளித்த பதில் இந்த வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.