‘தை பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பது ஒரு பழமொழியா அல்லது விஞ்ஞானப் பூர்வமான உண்மையா எனத் தெரிந்துகொள்ள முடிகிறது சத்குருவின் இந்த உரையிலிருந்து! தைப்பொங்கல் திருநாள் ஏன் சூரியனுக்கு அர்ப்பணிப்பாக கொண்டாடப்படுகிறது எனபதும் தெளிவாகிறது இதன்மூலம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.