அனைத்தையும் கேள்வி கேட்பதுதான் மாணவப் பருவம்! ஆனால், பெரியவர்கள் சொல்லும் பதில்களோ எப்போதும் அவர்களை ஏதோ ஒரு முடிவெடுக்கச் செய்து, வளர்ச்சியை தடுத்துவிடுகிறது! ‘சூரியனைப் படைத்தது யார்?’ என்ற கேள்விகேட்ட ஒரு மாணவனுக்கு, சத்குரு தந்த பதில் அவனை முடிவெடுக்கச் செய்யாமல், தேடுதலை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது! படைத்தலின் மூலம் அறிவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை வீடியோவில் அறியலாம்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.