ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ர டிரஸ்டின் பொருளாளர் அறங்காவலரும், கீதா பரிவாரின் நிறுவனருமான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் அவர்கள் சத்குரு அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை இங்கு காணலாம். இதில் அவர் பகவத்கீதையின் முக்கியத்துவம் பற்றியும், கிருஷ்ணரின் வாழ்க்கையின் சாராம்சத்தை உலக மக்களுக்கு எடுத்துச் செல்வதை பற்றியும் சத்குருவின் வழிகாட்டுதலை வேண்டி சில கேள்விகள் கேட்கிறார்.
Subscribe