வெள்ளியங்கிரி மலைச்சாரலில் ‘ஈஷா யோக மையம்’ இன்று இயற்கை எழிலுடன் சக்திவாய்ந்த ஒரு புனிதத் தலமாக அமைந்திருக்கிறது. ஆனால்... ஏன் சத்குரு குறிப்பாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, இதே கேள்வியைக் கேட்க சத்குரு தன் கண்களில் இருந்த மலை பற்றி கூறுகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.