'மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என வள்ளலார் கூறுகிறார்; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' என்று மரபின் மைந்தன் முத்தையா சத்குருவிடம் கேட்க, சாகாமல் இருப்பதென்பது சாத்தியம்தான் என வியப்பூட்டும் பதிலளிக்கிறார் சத்குரு. எப்படி சாகாமல் இருப்பது? இந்த வீடியோவில், அந்த விளையாட்டை உணர்ந்தவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள்...