இராமர் கோயில் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று ( ஆகஸ்ட் 5) அயோத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இராமன் எனும் மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்பதை விளக்கும் சத்குரு, இராமர் கோயில் எழுப்புவதன் மூலம் அனைத்து தரப்பினரும் பிரச்சனைகளை விலக்கிவிட்டு ஒன்றாக வேண்டுமென என தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
Subscribe