“என்ன இருந்தாலும் சொந்த வீட்டுல வாழற மாதிரி வராது?” என்று சொல்லி கஷ்டப்பட்டு புது வீடு ஒன்று கட்டிவிடுகிறோம்! “காலா காலத்துல கல்யாணம் பண்ணுங்க தம்பி!” என்று சுற்றத்தார் தொந்தரவு கொடுக்க கல்யாணமும் செய்துகொள்கிறோம்! இதையெல்லாம் செய்துவிட்டால் வாழ்க்கை முழுமை அடைந்து விடுமா? சத்குருவின் இந்த உரை உண்மை உணர்த்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.