நவீன விஞ்ஞான வளர்ச்சியால் சராசரி இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்திய நாம், பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டோம். அதனால் இன்று பல்வேறு இன்னல்களுக்கு மனித இனம் உள்ளாவதைப் பார்க்கிறோம். பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது எவ்வளவு அவசியமானது என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.