ஆன்மீகத்தில் உயர்ந்துள்ள ஞானிகள் போன்றோருக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்கள் கட்டாயம் வந்தாக வேண்டுமா என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்கிறார். அவரது கேள்விக்கு வீடியோவில் சத்குரு அளிக்கும் விளக்கமானது சுருக்கமாக இருந்தாலும் கேள்விக்கான பதிலை அளிக்கிறது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.