மாணவப் பருவத்திலுள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, சத்குருவின் வழிகாட்டுதலில் சுமார் முப்பதாயிரம் பள்ளிகளில் யோகா வழங்கப்பட்டுள்ளது. உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா மேற்கொண்ட முயற்சிகளை வீடியோவில் குறிப்பிடும் சத்குரு, ‘யோகா’ எனும் கருவி நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.