“இருப்பது ஒரே ஒரு வாழ்வு, இதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்!” இன்றைய இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இதனை சொல்லிக்கொண்டு பலவித செயல்களில் ஈடுபவதைப் பார்க்கிறோம். டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்த சத்குருவின் கருத்தைக் கேட்டபோது, இதிலுள்ள தவறான புரிதலை விளக்கி, வாழ்வை முழுமையாக அனுபவிப்பது எப்போது சாத்தியம் என்பதையும் எடுத்துரைக்கிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.