நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து வீடியோவில் எடுத்துரைக்கிறார்.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.