அன்பாக இருப்பது குறித்தும், அன்பின் அளவு குறித்தும் பலவித தவறான புரிதல்கள் மக்களிடம் உள்ளன. ஒருவர் மீது நமது மொத்த அன்பையும் கொட்டிவிட முடியுமா என்ன?! சத்சங்கம் ஒன்றில் சத்குருவிடம் "எல்லையில்லாத அன்பை யாரோ ஒருவர் மேல் மட்டும் வைத்தால் துன்பம் வருகிறதே?!" என்று ஒருவர் கேட்க, அதற்கு விடையளித்த சத்குரு, அன்பின் தன்மையையும் அதனை வெளிப்படுத்துவதால் விளையும் பலன் குறித்தும் பேசுகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.