நம் வீட்டிலேயே ப்ளாஸ்ட்டிக் பைகளில் விதைகளை முளைக்கச் செய்து, நர்சரி உருவாக்கி, ஈஷா பசுமைக் கரங்களுக்கு நாம் வழங்கலாம்! ஆனால், அனுபவம் இல்லாமல் எப்படி இந்த நர்சரியை உருவாக்குவது?! நியாயமான கேள்வியாகத்தான் தோன்றுகிறது. இதற்கு சத்குரு என்ன பதில் கூறினார் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!