நம் பாரத கலாச்சாரத்தில் ‘மரணம்’ வரவே கூடாது என்ற மனநிலை இருப்பதில்லை! மரணத்தைக் கூட ஒரு வாய்ப்பாகவே நாம் பார்க்கிறோம். ஆனாலும் நெருங்கிய உறவினர்கள் எதிர்பாராத விதமாக இறக்கும்போது, அதனைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் பலரிடமும் இருப்பதில்லை! இதுகுறித்து சத்குருவிடம் கேட்கும்போது, மரணம் குறித்த ஒரு தெளிவு கிடைக்கிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.