"அனைவரது வாழ்விலும், அன்பான-நெருக்கமான உறவுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்கிறது. அந்நேரங்களில் ஏற்படும் துக்கத்திலிருந்து எப்படி மீள்வது?" இந்தக் கேள்வியைப் பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் கேட்டபோது, சத்குரு அளித்த பதில், மனம் எனும் எந்திரத்தை கையாளக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. வீடியோ உங்களுக்காக!