பிரபல நகைச்சுவை நாடக மற்றும் சினிமா கலைஞர் திரு.கிரேஸி மோகன் அவர்கள் ‘நான் யார்?’ என்ற கேள்வி எழுவது குறித்து சத்குருவிடம் விளக்கத்தை கேட்டபோது, அந்த கேள்வி எழுவதன் அடிப்படை என்ன என்பதையும், அது எப்போது ஆழமாகும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார். ‘நான் யார்?’ என்ற கேள்வியை எந்த நிலையிலிருந்து கேட்டால் பதில் வரும் என்பதையும் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.