இரசாயன கலப்பில்லா இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இயற்கை வேளாண் விஞ்னானி திரு.நம்மாழ்வார் அவர்கள். புழு-பூச்சிகளை அடியோடு அழித்துவிட்டு, இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக நினைக்கும் மனிதனின் மனப்பான்மை குறித்து சத்குருவிடம் அவர் கேட்டபோது, இயற்கை சுழற்சியில் சிறு பூச்சிகளுக்கும் முக்கியபங்கு உண்டு என்பதை சத்குரு விளக்குகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.