‘நிர்கயா’ எனும் நிலையில், பஞ்சபூதங்களைக் கரைத்து உடலே இல்லாமல் கரைந்துபோகும் யோகிகளைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால், இதுபோலவே நாமும் இந்த பூமியில் உடலைவிடாமல் கொண்டு சென்றுவிட வேண்டுமென நினைப்பதில் உள்ள அபத்தம் என்ன? இதுபற்றி ஒரு இளைஞரின் கேள்விக்கு சத்குருவின் பதில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.