நம் வாழ்வில் அன்றாடம் பல செயல்களை நாம் செய்து வருகிறோம். நாம் எந்த மாதிரியான செயல்கள் செய்கிறோம் என்பது, நமக்குள் எந்த மாதிரியான எண்ணங்கள் இருக்கின்றது என்பதைப் பொறுத்தே உள்ளது. ஆனால் நமக்குள் எழும் எண்ணங்கள் அனைத்தும் நமது தானா? வேறு யாரேனும் நமக்குள் அவரது எண்ணங்களை விதைக்க முடியுமா? இத்தகு வித்தியாசமான கேள்விக்கு சத்குருவின் பதிலை இங்கே காணலாம்.
Subscribe