தன் வீட்டு நாய்க்கு உள்ள நுட்பமான உணர்திறன் பற்றிக் கூறி, ஏன் மனிதனுக்கு இத்தகைய திறன் இல்லை என்று ஆச்சரியத்துடன் வினவும் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு, மனிதனின் உணர்திறன் குறைந்ததற்கான காரணத்தை விளக்குகிறார் சத்குரு. அதோடு, மனிதனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு நிகராக நுட்பமான உணர்திறன் பெறுவதற்கான வழியையும் எடுத்துரைக்கிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.