நாகரீக உலகில் மனிதன் இயற்கையை விட்டு விலகி வாழ்வது குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கை குறித்த விழிப்புணர்வு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, வகுப்பறைகள் கூட இயற்கையோடு இயைந்தபடி அமைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.