நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விடுத்து, நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் வந்துவிட்டால், அதன்பின் நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு யார் இருபார்கள்?! நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அன்பர் சத்குருவிடம் கேள்வி கேட்டபோது, சத்குரு கூறிய பதிலைக் காண வீடியோவைப் பாருங்கள்!