கூட்டமாக ஓரிடத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி யோகா செய்வது போன்ற காட்சிகள் சிலருக்கு உறுத்தலாக இருக்கலாம். யோகா என்றால் தனிமனிதன் தனக்குள் உணர்வதுதானே, பிறகு ஏன் இப்படி?! தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் இதுகுறித்து கேட்டபோது, சத்குரு இதற்கான விளக்கத்தை அளித்தார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.