காலத்தைக் கடந்து செல்லக்கூடிய விழிப்புணர்வின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தைப் பற்றி சத்குரு பேசுகிறார். மேலும், மார்க்கண்டேயன் மரணத்தை வெல்வதற்கு, அந்த பரிமாணத்துடன் எவ்விதத்தில் தொடர்பு கொண்டு காலத்தை கடந்து சென்றார் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.
Subscribe